மண்பாண்டங்கள்

  • May 22, 2013

நம் முன்னோர்கள் நம்மைவிட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள். அதற்கு ஒரு உதாரணம் தான் மண்பாண்டங்கள். வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரனங்களும் மண்ணிலிருந்து செய்து எடுத்துகொண்டனர். அதன் உபயோகம் முடிந்ததும் அதனை மண்ணிடமே சேர்த்துவிட்டனர்… எந்த பாதிப்பும் இல்லை மண்ணுக்கும் சரி…. மனிதனுக்கும் சரி….கரண்ட் செலவு இல்லை குளிர்ந்த நீருக்கு..

இன்று நாகரீகம் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். அது மண்ணுக்கும் கேடு. மனிதனுக்கும் கேடு.  

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.